"மிஷன் சென்னை" என்னும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கொடியசைத்து துவக்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர்

0 1578

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதிநிலைக்கு ஏற்றவாறு பணப்பலன்கள் படிப்படியாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணப் பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கி, "மிஷன் சென்னை" என்னும் திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments